Saturday, January 1, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம பதினாயிரம் நாட்டல்
பின்னருள தருமங்கள் யாவும் பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . .

மாகாகவி பாரதியார் சொன்னது போல இயலாத குழந்தைகளுக்கு
கல்வி கற்க உதவி புரிந்தால் நமது நாடு விரைவிலே வளமான நாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி தந்தால் ஒரு குடும்பமே கல்வி பெறும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment